ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?

 
ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
... 5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

வர்மக்கலை

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி.... ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்
வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

வர்மத்தின் அதிசயங்கள்

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு

* ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் வர்மக்கலையில் இருப்பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

* வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் இரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

* ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவு முறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

* ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

* நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

* மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர் நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

U-வும் I-யும்

கம்ப்யூட்டர் கீ போர்ட் மட்டுமே நம் காதலை புரிந்து வைத்துள்ளது. U-வும் I-யும் பக்கம் பக்கத்தில்.!

vibrate

உன்னுடைய தொலைப்பேசி அழைப்பு வரும் போதெல்லாம் vibrate ஆவதென்னவோ என்னுடைய இதயமே!!

நேர்மை

நேர்மை என்பது விலைமதிக்கமுடியாத பொருள்..
அதை தரக்குறைவானவர்களிடம் எதிர் பார்க்காதீர்கள்...

அழகு!அழகு நிலையம்!!

பெண்ணின் நம்பிக்கை -அழகு! மூடநம்பிக்கை -அழகு நிலையம்!!

வாசனை

தவறவிடுகின்றேன் என் கைக்குட்டையை... எடுத்துத் தரும்போது உன் வாசனை அதில் ஒட்டிக்கொள்ளுமென்ற ஆசையில்

கோபம்

கோபம் ஒரு போதை என்கிறார் நண்பர். நிஜம்தான்...
இரண்டிலும் கண்கள் சிவக்கிறதே!



#சீன பழமொழி

ஏழை உணவுக்காகவும், பணக்காரன் பசிக்காகவும் அலைகின்றனர்
#சீன பழமொழி....

விழுந்ததென காத்திருந்தேன்

இங்குதானே விழுந்ததென மேற்கில் காத்திருந்தேன், முதுகில் தட்டிச் சிரித்தது சூரியன்...

நடிப்பு

மென்விரல்களால் நீ கிள்ளிட, நான் நடிக்கும் நடிப்பு உன் விரல்கள் வலித்திட கூடாதென்பதற்காய்தான்.

கடவுள்

கோவில் இன்றி வெறும் கல்லாக இருக்கும் வரை மட்டுமே ஏழை எளியவர்க்கும் கடவுள் சொந்தம்

DALAI LAMA

QUESTION:

WHEN ASKED WHAT SURPRISED HIM MOST ABOUT HUMANITY?

ANSWER:

"MAN, BECAUSE HE SACRIFICES HIS HEALTH IN ORDER TO MAKE MONEY .
THEN HE SACRIFICES HIS MONEY TO RECUPERATE HIS HEALTH.

HE IS SO ANXIOUS ABOUT THE FUTURE THAT HE DOES NOT ENJOYS THE PRESENT
THE RESULT BEING HE NEITHER  LIVE IN THE PRESENT NOR THE FUTURE

HE LIVES AS IF HE IS NEVER GOING TO DIE
AND THEN DIES HAVING NEVER REALLY LIVED."

கடமை உணர்ச்சி

பயங்கர டிராஃபிக்ல, லேட் ஆச்சேன்னு பைக்ல பறக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைலயும் மிஸ் பண்ணிடாம சைட் அடிக்கற பசங்களோட கடமை உணர்ச்சி அபாரம்

Chanakya

15 Famous Sayings by Chanakya

1) "Learn from the mistakes of others... you ca...n't live long enough to make them all yourselves!!"
- Chanakya

2)"A person should not be too honest. Straight trees are cut first and Honest people are screwed first."
- Chanakya

3)"Even if a snake is not poisonous, it should pretend to be venomous."
Chanakya

4)"There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth."
- Chanakya

5)" Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, What the results might be and Will I be successful. Only when you think deeply and find satisfactory answers to these questions, go ahead."
- Chanakya

6)"As soon as the fear approaches near, attack and destroy it."
- Chanakya

7)"The world's biggest power is the youth and beauty of a woman."
- Chanakya

8)"Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest."
- Chanakya

9)"The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."
- Chanakya

10)"God is not present in idols. Your feelings are your god. The soul is your temple."
- Chanakya

11) "A man is great by deeds, not by birth."
- Chanakya

12) "Never make friends with people who are above or below you in status. Such friendships will never give you any happiness."
- Chanakya

13) "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them. By the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best friends."
- Chanakya

14) "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person."
- Chanakya

15) "Education is the best friend. An educated person is respected everywhere. Education beats the beauty and the youth."
-Chanakya

திருமூலர்

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் க...ோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
-ஆசான் திருமூலர்-

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் ஆசான் திருமூலர்.

1. படமாடுகின்ற கோயில்
2. நடமாடும் கோயில்.

நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுகிறார் ஆசான் திருமூலர்.