சிவந்ததென் கன்னம்

மருதாணியால் சிவந்த கரம் பற்றி நீ நுகர்ந்த தருணம்...
மருதாணியேதும் இல்லாமல் சிலிர்த்து சிவந்ததென் கன்னம்!