விதைகள்
ஒரு புதிய முயற்சி !
"அம்மா"
மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை
வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று
Newer Post
Older Post
Home