கவிதை

எதோ கிறுக்கி விட்டு உன்னிடம் 'எப்படி இருக்கிறது கவிதை' என்கிறேன்.. ஒரு புன்னகை செய்கிறாய்! இனி இதற்கொன்று எழுதியாக வேண்டும் நான்.