கண்ணீரின் துளிகள்

சூரியனே ...இன்று கொஞ்ச நேரம் நீ வராதே ..... ஏன் என்றல் அவள் கண்ணீரின் துளிகள் சிறிது நேரம் என் கல்லறையின் மீது இருக்கட்டும்