பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன் உன்னை பற்றி இப்பொழுதுதான் புரிகிறது அந்த பக்கங்களெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று!