பூக்களுக்கு வலிக்குமென

வழியெங்கும் பூக்களைத் தூவிவிடுகின்றாய் பாதம் வலிக்குமென, விலகி நடக்கிறேன் நான் பூக்களுக்கு வலிக்குமென...♥♥