காமமாய்

கோபத்தில் பிணங்குகையில்,மெல்ல விரல்பற்றி,தலைகோதி,மென்மையாய் முதுகுவருடி,நெற்றியில் இதழ் பதித்தாய்.நான் காதலென்பேன்,சிலவேளை இவையே காமமாய்