அணைத்துக்கொண்டாய்

எவ்ளோ நாள்தான் குழந்தையாவே இருப்பியோ' என சலித்துக்கொண்டாய்! நீ அன்னையாக(வும்) இருக்கும்வரை என்றேன்.அணைத்துக்கொண்டாய்!!