உயிர்

தெளிந்த நீரில் உன் முகம், எனக்கோ உயிர் போகும் தாகம், கை பட்டால் கலைந்துவிடும்உன் முகம், போகட்டும் உயிர் உன் முகம் பார்த்து கொண்டே.