கொலுசொலிகளால்

உன் மெளனத்தை கொலுசொலிகளால் மொழிப்பெயர்த்துவிட்டு நீ சென்றுவிடுவாய்,அது இரவையும் பகலாக நீட்சித்துவிட்ட நாட்களை எண்ணி நகைக்கிறேன் இப்போது!