மெளனங்களைக்

பேசாத நாட்களில் மெளனங்களைக் கொண்டு புன்னகையை தூவிச்சென்றோம்,இன்று பேசிய போது புன்னகையை விடுத்து விரக்திக்குள் மூழ்கிப்போனோம்