யாரடி நீ ?

ஆசை ஆசையாய் பிடிக்க போன பொது பறந்து போன வண்ணத்து பூச்சியோ ?
அறிவியல் புத்தகத்தில் வளர்த்த மயில் இறகோ?
பாட்டி கூறிய கதையில் வரும் தேவதையோ?
வாழை பூக்களின் உறிஞ்சி சுவைத்த ஒரு துளி தேனோ ?
யாரடி நீ ?