அவஸ்தைதான்

எண்ணுவது போல் என் நேசம் அள்ளிக் கொட்டவும் இயலாமல்...
நீ வாரி வழங்கும் நேசம் நாணம் விட்டு அள்ளவும் இயலாமல்....

'காதல்' ஒரு அவஸ்தைதான்!