----விதவை பூ----


பூக்களெல்லாம்
பூக்கூடையிளிருந்து
தாவி குதித்து
தற்கொலை செய்ய
தயாரானது...
வீதி வீதியாக சென்று
பூ விற்ப்பவள்
விதவையான போது...

--தமிழ்தாசன்-- —